பலியாடுகள் இடையே போட்டி; யார் சத்திரியர் – வன்னியர்களா?நாடார்களா?
தமிழகத்தில் பிஜேபி தனக்கான ஆதரவு தளத்தை சாதியரீதியாக கட்டமைத்து வருகிறது. தமிழக சாதிகளை தனித்தனியாகப் பிரித்து, அந்த சாதிகளை தங்களுக்கான புராதான பெருமைகளைத் தேட வைக்கிறது இந்துத்துவம். அந்த தேடலில், ஏற்கனவே பார்ப்பனியம் இட்டுக்கட்டி வைத்திருக்கும் புராணங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றன சாதிகள். அந்த வகையில், இந்துத்துவ பிஜேபியின் வலையில் சிக்கியிருக்கும் சாதிகளில் வன்னியரும் நாடாரும் முக்கியமான சாதிகள். இந்த இரண்டு சாதிகளுக்கு இடையில் ‘யார் சத்திரியர்கள் ?’ என்பதில் நீண்ட காலமாக போட்டி நடந்து வருகிறது. கடந்த […]
மேலும் படிக்க . . .