“சமூக விலகல்,” இல்லை ! நோய் விலகல்தான் !
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 24 அன்று தேசிய ஊரடங்கை அறிவித்துவிட்டு, இந்த கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற “சமூக விலகல்தான்” ஒரே தீர்வு என்று அறிவித்தது முதற்கொண்டே, இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் எல்லோருமே இதே சொல்லாக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். நாம் இதனை ‘நோய் விலகல்’ என்றுதான் பயன்படுத்த வேண்டுமே தவிர, சமூக விலகல் என்று பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், பல்லாயிரம் வருடங்களாகவே சமூகத் தீண்டாமையையும், சாதிய விலகலையும் கண்டுவந்துள்ள நாடுதான் இந்தியா. இது தேசிய […]
மேலும் படிக்க . . .