பிஜேபியின் ‘பிளாக்மெயில்’ அரசியல் – பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு !
பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரேநாளில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர். அதற்கு முன்பாக, பிஜேபியின் பீகார் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அதில், பிஜேபி கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், பீகார் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கொடிய தொற்றுநோயை வைத்து […]
மேலும் படிக்க . . .