குடிநீர் கேட்டு திமுக போராட்டம் ! மழை வேண்டி அதிமுக யாகம் ! பெரியார் மண்ணில் பெருங்கூத்து !
தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது எங்கு பார்த்தாலும் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம். தமிழக அரசு மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்ற கோரிக்கையுடன் திமுக, தமிழகம் முழுவதும் போராட்டங்களை அறிவித்து நடத்தியது. பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் தான் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்று […]
மேலும் படிக்க . . .