2019-பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி! உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!
வாக்கு இயந்திரம் மீது பல சந்தர்ப்பங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. கடந்த மக்களவை தேர்தலில் பிஜேபியின் வெற்றியே வாக்கு இயந்திர சூழ்ச்சிதான் என்ற குற்றச்சாட்டும் இன்று வரை இருந்து வருகிறது. மத்திய பிஜேபி அரசு மக்களவையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி, வரலாற்றின் போக்கையே திருப்பக் கூடிய பல அதிர்ச்சிகரமான சட்டங்களை இயற்றி வரும் நிலையில், மீண்டும் 2019 பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக, இரண்டு என்ஜிஓ […]
மேலும் படிக்க . . .