தஞ்சை பெரியகோயிலும் கல்லணையும் அடிப்படையில் எதிர் எதிரானவை !
தமிழர்களின் தற்பெருமைக்கு தீனிபோடும் விஷயங்களில் தஞ்சை பெரிய கோயிலும் கல்லணையும் முக்கியமானவை. ஆனால், இவை இரண்டும் அடிப்படையில் எதிர் எதிரானவை. தஞ்சை பெரிய கோயில் பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு வழிபாட்டு சின்னம்.. கல்லணை காவிரி பாசனப் பகுதியின் விவசாயத்தை வளப்படுத்தும் ஒரு நீர்ப்பாசன திட்டம். அதே சமயம், தஞ்சை பெரிய கோயிலும் கருங்கல்லால் கட்டப்பட்டது. கல்லணையும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலும்,தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை […]
மேலும் படிக்க . . .