சலாம், இர்பான் கான் சலாம் !
பல விருதுகளைப் பெற்ற சலாம் பாம்பே இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் இர்பான் கான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் காலையில் இறந்துபோனார். கடந்த சனிக்கிழமை இர்பான் கானின் தாயார் சயீதா, ஜெய்ப்பூரில் மரணமடைந்தார். ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் இர்பான் கான் கலந்துகொள்ளாத நிலையில், தாயாரின் மறைவுக்கு அடுத்த சில நாட்களிலேயே இவரும் மரணமடைந்துள்ளார். நாம் இவரை இந்தி நடிகர் என குறிப்பிட்டாலும், இர்பான் கான் சர்வதேச திரை […]
மேலும் படிக்க . . .