லாக்டவுன்: பிரிவினைக் காலத்திற்குப் பிறகான மாபெரும் துயரம் – ராம்சந்திர குஹா
மார்ச் 24 அன்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, அன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடுதழுவிய லாக்டவுன் கடைப்பிடிக்கப்படும் என்றார். இதில் இந்த நாவல் கொரோனா வைரஸை பரவச்செய்யும் ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளும் அடக்கம். இந்த லாக்டவுன் இதுவரைக்கும் ஐந்து தடவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த லாக்டவுன் குறித்து, இந்தியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார நிபுணரான ராம்சந்திர குஹா […]
மேலும் படிக்க . . .