மக்களை முட்டாள்களாக்க – தொடரும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் !
ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்படுகிறது. அதை சி-வோட்டர் என்னும் நிறுவனம் செவ்வனே செய்துவருகிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மட்டும், சி-வோட்டர் நிறுவனம் மூன்று முறை, மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த மே மாதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், உலக தலைவர்களிலேயே மோடி முன்னிலை வகிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு நேரெதிராக, உலகிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]
மேலும் படிக்க . . .