அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா ?
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுகவின் இந்த ஆட்சிக்காலம் ஒருவழியாக முடிவிற்கு வரவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த ஆட்சி, 2016-ல் ஜெயலலிதாவை முதல்வராக முன்னிறுத்தி கிடைத்த வெற்றியில் அமைந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் பல களேபரங்கள், காட்சி மாற்றங்கள். தமிழகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில், எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்துவைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஓபிஎஸ் […]
மேலும் படிக்க . . .