டெல்லியில் விவசாயிகள் மீது காவி கூலிப்படை தாக்குதல் !
மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, இரண்டு மாதங்களாக போராடிவரும் விவசாயிகள் முகாமிட்டுள்ள முக்கியமான தளங்களில் ஒன்றான, டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகளின் முகாம் மீது ஒரு கூட்டம் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று(29/1/21) மதியம் 1:45 மணியளவில் 200 மேற்பட்டோர் அடங்கிய ஒரு கூட்டம் இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன், போலீஸ் ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, விவசாயிகளின் முகாமுக்குள் நுழைந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், விவசாயிகளின் கூடாரங்களையும் பிடிங்கி எறிய முயற்சி செய்தது. விவசாயிகள் […]
மேலும் படிக்க . . .