காங்கிரஸின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்திதான் பொறுப்பா ? பீகாரில் இருந்து ஒரு பதில் !
காங்கிரஸின் அவலநிலைக்கு ராகுல் காந்தியைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது. காங்கிரஸின் வீழ்ச்சி 1980-களில் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி அரசியல் களத்திற்கே வராத 1990-களின் முற்பகுதியிலேயே, காங்கிரசின் வீழ்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. பழமைவாய்ந்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸின் அவலநிலையை, பொதுவாக இந்தி பேசும் மையப்பகுதியில், அதிலும் குறிப்பாக பீகாரின் சமீபத்திய வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்தால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 முக்கியத் […]
மேலும் படிக்க . . .