கொங்கு மண்டலம் குற்றவாளியா?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது. திமுக வென்றது. அதிமுக வீழ்ந்தது. ஆனாலும், அதிமுக வெற்றிப் பெற்றிருகக்கூடிய 75 தொகுதிகளில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளில் இருந்தே இந்த தகவல்களை முன்வைத்து, சமுக ஊடகங்களில் பரபரப்பான விவதங்கள் நடந்துவருகின்றன. கொங்கு மக்கள் துரோகிகள், சுயநலவாதிகள், சாதிவெறியர்கள் என குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. தமிழகம் எங்கும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் இந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வாழம் கொங்கு வேளாளக் […]
மேலும் படிக்க . . .